சனி, 21 மே, 2011

வாசித்தாலும் வாசித்தாலும் தீராது புத்தகம் ( vasithalum vasithalum theerathu puthagam )


இயற்கையின் பின் இருக்கும் அறிவியலை விளையாட்டு, கதை, உரையாடல் மூலம் விளக்கும் அருமையான புத்தகம். இதன் மலையாள மூல நூல் இலட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுவிட்டன.

ஆசிரியர்: பேரா. சிவதாஸ்
விலை: ரூ. 35
பக்கங்கள் : 88

பதிப்பு: அறிவியல் இயக்க வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக