வியாழன், 26 மே, 2011

உங்களுக்குத் தெரியுமா ( ungalukkuth theriyuma )





















மரம் அறுக்கும் ரம்பம் கத்திபோல் கூர்மையாக இல்லாமல் பற்கள் போல் அமைந்துள்ளதே ஏன்?
தாகம் எடுப்பது எதனால்?

இதுபோன்று நமக்கு அன்றாடம் தோன்றும் பல சிந்தனை வினாக்களுக்கு விடையளிக்கிறது இப்புத்தகம்.

ஆசிரியர்: எஸ். ஜனார்த்தனன் (தலைமை ஆசிரியர்,), சு.சீனிவாசன் & இரா.கேசவமூர்த்தி ( இருவரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்)

விலை: ரூ.45
பக்கம் : 120

பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக