வெள்ளி, 27 மே, 2011

ஏன் எப்படி ( aen eppadi )




















வெளிச்சத்தை நோக்கி இரவில் பூச்சிகள் வருவது எதனால் ?
எறும்புகள் ஏன் சாரைசாரையாய் செல்கின்றன?
வானவில்லின் நிறங்கள் நேர்கோடுகளாக இல்லாமல் வளைந்து காணப்படுவதேன்?
இதுபோன்று நூற்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கு யாவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான பதில்களுடன் இப்புத்தகம் தொகுகப்பட்டுள்ளது.

ஆசிரியர்: எஸ். ஜனார்த்தனன் (தலைமை ஆசிரியர்,), சு.சீனிவாசன் & இரா.கேசவமூர்த்தி ( இருவரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், கல்பாக்கம்)

விலை: ரூ.45
பக்கம் : 124

பதிப்பு: அறிவியல் வெளியீடு ( தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & புதுவை அறிவியல் இயக்கம் )

1 கருத்து: